Add new comment

Yoosuf bin jamal
 - 
Tuesday, 16 Mar 2021

அஸ்ஸலாமு அலைக்கும் என் மரஎனது நண்பருடைய மகனுக்கு நான் பக்காலாவாவுக்குவேலைவிசாஎடுத்து கொடுத்தேன் ஆனால் அவனுக்கு மூன்று மாதமாக சாப்பாடு கொடுக்கவில்லை சம்பளத்தையும் நான் டெய்லி போன் பண்ணி அவர்களுடன் பேசி உரையாடி சிரமத்தில் தான் வாங்கி கொடுத்தேன் பிறகு அவன் குடும்ப சூழ்நிலை காரணமாகபொறுத்துக் கொண்டிருந்தாள் ஆனால் இப்போது அவர்கள் அவனே பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் அவன் வந்து ஒன்றரை வருடம் ஆகிறது எப்படியாவது என்னை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று அழுகிறான் அப்போதுதான் நீங்கள் செய்யும் உதவிகள் நான் கேள்விப்பட்டேன் ஆகையினால் நான் இந்த பதிவை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் தயவு செய்து எங்களை எங்களுக்கு உதவுங்கள் உங்களது நம்பர் வேண்டும் எனது நம்பர்0503910943